உலகம்

49 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய விமானம் – நடந்தது என்ன?

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கிச் ஒரு பயணிகள் விமானம்...

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன. பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக...

“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்..”

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து, மே 7ம் திகதியன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது. மேலும் சிந்து...

சீனாவில் கொளுத்தும் வெயில் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிப்பு

சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெயிலில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் வெயில்...

அமெரிக்க போர் கப்பல் அத்துமீறல்; எச்சரிக்கை விடுத்த ஈரான்

ஈரானின் கடல் எல்லை பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறி நுழைந்தது என கூறப்படுகிறது. இது சர்வதேச விதிமீறல் என ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால், அமெரிக்க போர் கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை...

Popular

Subscribe

spot_imgspot_img