கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 மே வரை) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் இலங்கைக்கு 67,147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (13,946 பில்லியன் இலங்கை ரூபாய்) கிடைத்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் திகதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர்...
பங்களாதேஷ் விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான F-7 BGI எனும் பயிற்சி விமானம் ஒன்று தலைநகர் டாக்காவின் வடக்குப் பகுதியான உத்தராவில் உள்ள மைல்ஸ்டோன் கல்லூரி...
மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.
1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம்...
நான் இல்லையென்றால், அமெரிக்க சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது, செயல் இழந்திருக்கும்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை...