சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த ஜனவரி 7ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை...
தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத்...
விண்வெளி வீராங்கனை சுனிதாவுக்கு கூடுதல் சம்பளத்தை, தன் சொந்தப் பணத்தில் இருந்து தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு எட்டு நாள் பயணமாக, கடந்த ஆண்டு...
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 11.23...
நடப்பு 2025ம் ஆண்டில் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, பின்லாந்து முதலிடத்தை பெற்றுள்ளது.
மகிழ்ச்சி என்ற உணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை பெரிய சுமையாகி விடும் என்பார்கள். அந்த...