உலகம்

வடகொரியா மேலும் 3000 சிப்பாய்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது !

வடகொரியா மேலும் மூவாயிரம் சிப்பாய்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாகத் தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது. யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் மோதலுக்கு ஆதரவளிப்பதற்காகக் குறித்த சிப்பாய்கள் அனுப்பப்பட்டுள்ளனர். வடகொரியாவிலிருந்து இதுவரை சுமார் 11 ஆயிரம் சிப்பாய்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் சர்வதேச...

விரைவில் இந்தியா வருகிறார் அதிபர் புடின்: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அறிவித்தார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது இந்தியாவுக்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அதிபர் புடின்...

விரைவில் புடின் மரணமடைவார்: கணித்து சொல்கிறார் உக்ரைன் அதிபர்

ரஷ்ய அதிபர் புடின் விரைவில் மரணமடைவார் என்றும், அதன் பிறகு போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையில் நீண்ட காலமாக போர் நீடித்து வருகிறது....

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்து – 6 பேர் பலி

செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த கப்பலில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹுர்காடா கடற்கரையில் உள்ள பவளப்பாறைகளை ஆராய்வதற்காக இவர்கள் சென்றுள்ளனர். இந்த விபத்தில்...

சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் – 5 பேர் பலி

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை...

Popular

Subscribe

spot_imgspot_img