பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு முழுமையாக அல்லது பகுதியாக தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், பாகிஸ்தான், ரஷ்யா, வட கொரியா, பூடான் போன்ற...
ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் மிகப்பெரிய 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமான தாக்குதலை நேற்று நடத்தியது. இவற்றில், 337 ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் ஏவுகணைகளை ஏவி இடைமறித்து தாக்கி அழித்தது.
கிழக்கு...
ஒவ்வொரு பணிக்கும் உத்தரவு தேவையின்றி, ஒரே உத்தரவில், அது பற்றிய அனைத்து தரவுகளையும் மானஸ் கொட்டி விடும்
'டீப்சீக்' என்ற ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே, அதைவிட மேம்பட்ட 'மானஸ்' ஏ.ஐ., மாடலை...
பயணிகள் 120 பேருடன் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தானில் உள்ள போலான் எனும்...
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 14 ஆம் திகதி நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த...