காசாவை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள காசா பகுதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை, காசாவில்...
கனடாவில் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.
கனடாவில் இருந்து...
சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி இராணுவம் வான் தாக்குதலை நடத்தி இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தனிநாடு...
அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் உள்ளது செயின்ட் க்ளேர் உயர்நிலை பள்ளி (St. Clair High School). இங்கு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிந்தவர் பிரையன்னா கோப்பேஜ் (Brianna Coppage).
முதுநிலை பட்டம்...
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை பல தலைகள் கொண்ட இராவணனாக சித்தரித்து பாரதிய ஜனதாக கட்சி ஒட்டியுள்ள போஸ்டருக்கு காங்கிரஸின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி அதன்...