காசாவை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் உள்ள காசா பகுதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை, காசாவில்...
உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை port of Izmail) ரஷ்யா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் அத்துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றி செல்லும் சரக்கு...
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து...
உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது, உலகளவில் குடிமக்கள் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பது குறித்த வருடாந்திர கணக்கெடுப்பில் 112வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு அறிக்கையின் பதிப்பில் கணக்கெடுக்கப்பட்ட 137...