மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.
இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில்...
கொழும்பில் இருந்து தலை மன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15-ம் திகதி முதல் ரயில் சேவை ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மடு தேவாலய...
நாட்டில் கடந்த வருடம் இடம்பெற்றதைப்போன்று இன்னுமொரு கலவரத்தை ஏற்படுத்த, அந்தப் போராட் டத்தில் ஈடுபட்ட சிலரும் எதிர்க்கட்சியுடன் தொடர் புடையோரும் திட்டமிட் டிருந்ததாக தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக ஜனாதிபதி ரணில்...
நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் இன்னுமொரு தலைவரிடம் நாட்டை ஒப்படைக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளாா்.
இது தொடர்பில்...
இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் நாட்டுக்கான விஜயத்தின் போது, இடம்பெற்ற சந்திப்பின்...