அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா ஆகிய இரு வீரர்கள் அறிமுகமாகினர்.கப்டன் பும்ரா அவர்களுக்கு கனவுத் தொப்பியை வழங்கினார்.
சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தும் முதல் பந்துவீச்சாளர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார். 11 மாதங்களின் பின்னர் விளையாடிய பும்ரா முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார்.