பாபர் மற்றும் அஹ்மது சதம் அடித்து அதிரடி

Date:

பாகிஸ்தான் அணியும் நேபாளம் அணியும் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி முள்தானில் இடம் பெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுபெடுத்து ஆட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 342 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சர்பாக Barbar Azam 151 ஓட்டங்களையும், Iftikhar Ahmed ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் நேபாளம் அணி சர்பாக Sompal Kami 2 விக்கெட்டுகளையும் Karan Kc மற்றும் Sandeep Lamichhane தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

நேபாளம் அணிக்கு 50 ஓவர்களில் 343 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...