ஆசிய மேசை பந்து போட்டித் தொடரில் இலங்கை வீர வீராங்கள் பங்கேற்பு!

Date:

தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகும் ஆசிய மேசை பந்து போட்டி தொடரில் இலங்கை வீர வீராங்கனைகளும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை போட்டியாளர்கள் மேலதிக பயிற்சிகளை சீனாவில் பெறவுள்ளனர்.

பயிற்சியை பெறும் 9 பேரை கொண்ட முதலாவது குழுவினர் நேற்றிரவு சீனா நோக்கி பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர் அவர்கள் செப்டம்பர் மாதம் இறுதியில் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய தரப்பினர் நேரடியாக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...