#BREAKING| மும்பை விமான நிலையத்தில் விபத்து – அதிர்ச்சியில் அதிகாரிகள்

Date:

8 பேருடன் பயணித்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.

விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் லியர்ஜெட் 45 விமானம் பயணித்துள்ளது. குறித்த விமானம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த சம்பவம் நடந்தது.காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு பணியாளர்களும் இருந்தனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற விமான ஓடுபாதை பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...