இன, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜோதிடர் இந்திக்க தோட்டவத்த பொலிஸ் கணினி குற்றப்பிரிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Date: