புத்தளம் மதுரகம பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்று திடீரென தீ பற்யுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது காற்றினால் பரவிய தீப்பொறியிலிருந்து ஏற்ப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்தில் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.