கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 02 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, போட்டி மழையால் தடைப்பட்டது.
ஆட்டம் நிறுத்தப்பட்ட பிறகு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஓய்வை ரசித்துக்கொண்டிருந்தார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோக்களில் ஹசன் அலி மைதானத்தில் விரிக்கப்பட்ட தார்ப்பாய்களில் விழுந்து சறுக்கி விளையாடி மழந்தா்
Making the most of the rain delay in Colombo, with @RealHa55an leading the charge 🏊♀️😅#SLvPAK pic.twitter.com/Xi3w8lDrZp
— Pakistan Cricket (@TheRealPCB) July 25, 2023