மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடகிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் பொது மக்கள் பயணித்த படகு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதாக...
உலகம் முழுவதும் எழுத்தறிவின்மையை வேருடன் அகற்றும் நோக்கத்தில் யுனெஸ்கோவின் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1967ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி...
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது...
வலான ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் சந்தேகநபர்...
ஹம்பலாந்தோட்டை - மடயமலந்த பகுதியில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பஸ்ஸில் பயணித்த பொழுது, அதே பஸ்ஸில் பயணித்த...