ஹோமாகம பொலிஸ் பிரிவில் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடலை கிளை வீதியில் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 10ஆம் திகதி நிகழ்ந்த இந்த...
நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி கடந்த ஜூலை 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்கள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என...
பிரபல யூடியூபர் இலக்கியா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதாக அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் இலக்கியா.
இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறி...
ராஜ்கண்ணன் தன்னை ஏமாற்றி தாலி கட்டியதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாகவும் சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ரிஹானா பேகம் புகார் தொடர்பாக பூந்தமல்லி பொலிஸார்...
அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ (Avatar: Fire and Ash), ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார்’ திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமாகும்.
இப்படத்தின் முதல் ட்ரெய்லர் ஜூலை 25 ஆம் திகதி ‘The...