மூன்று யானை தந்த முத்துக்களை (‘கஜ முத்து’) சீன பிரஜை ஒருவருக்கு விற்க முயன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 மில்லியன்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மாத்தளை மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் என...
வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக தனிப்பட்ட ரீதியில் செல்வோர், வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இணையத்தளம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
முதற்தடவையாக அல்லது பதிவுகளை புதுப்பிக்க இந்த இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.slbfe.lk எனும்...
மலேசியாவில் இருந்து 847 பயணிகளை ஏற்றிய Viking Neptune சொகுசு கப்பல் இன்று காலை நாட்டை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்த கப்பல், எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டு...
இலங்கை கடற்படையால் கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது :
"இந்தியாவால் கொடையாக...
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு பால் தேநீரின் விலை 100 ரூபாவாக...