இன்று காலை (27) தங்காலை பொலிஸ் பிரிவில் வெலியார-நெதொல்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதான என்ற அப்பகுதியில் விவசாய ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றி...
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் "22 கரட்" ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 161,000...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ்ஸொன்றின் மீது கொள்கலன் லொறி மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (26)...
யாழ்ப்பாணம் கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதி இவ்வாறு...
கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (மார்ச் 26) பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் 16 வயதுடைய இளைஞன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கண்டி...