தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த வெளிநாட்டவர் பயணித்த கார், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...
கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் அமுலில் உள்ளதால் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,...
தற்போதைய வேலைநிறுத்தம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து...
ஐக்கிய இராச்சியமானது இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 92% வீதமான தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படமாட்டாது...
இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், 10 முறை தொடர் நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி...