அனுராதபுரம் சீப்புக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை சிலர் கலந்து கொண்ட மதுபான விருந்தின் போது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
விருந்தின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் அனுராதபுரம் போதனா...
கொழும்பு - களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரசவப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம்...
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான தோட்டத்தில், சிறிய அறைகளில் வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கிடைத்த முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டதாக ஹோமாகம...
மடுல்சீமை சிறிய உலக முடிவுக்கு அருகில் உள்ள ராகல பீடபூமியில் கடந்த 23ஆம் திகதி மாலை பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தச் சென்ற இளைஞர்களில் இருவர் குன்றின் மீதிலிருந்து விழுந்து படுகாயமடைந்து பதுளை போதனா...
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று (24) அஞ்சலி செலுத்தினார்.
முதல் முறையாக இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள...