2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வதற்கும் மேலும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் புதிய எல்லை நிர்ணயக் குழு ஒன்றை நியமிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதேச செயலகப்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்த போத தப்பிக்க சதி செய்தமை உள்ளிட்ட 50 குற்றச்சாட்டுகளின் கீழ், நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் "ஹரக் கட்டா" உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு...
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து ஆளுங்கட்சி பாராளுமன்ற...
கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (Bribery Commission) அதிகாரிகளால் இன்று (ஆகஸ்ட் 5) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், லொறி ஓட்டுநரிடமிருந்து ரூ.10,000 இலஞ்சமாக பெற்றபோது...
Fems இன் “நாம் பேசுவோம்” தொனிப்பொருளில் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் நாடு முழுவதிலும் பல்வேறு செயற்பாடுகளுடன் 2025 ஜுலை 9ஆம் திகதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும்...