தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் ஆகஸ்ட் 12-ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது....
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேற்று இரத்து செய்யப்பட்ட நிலையில் மேலதிக நாளான இன்று போட்டி தொடரவுள்ளது.
இன்றும் மழையால்...
நியூசிலாந்து குடும்ப உறுப்பினர்களை கொண்டு உலகக் கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள அழகான வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி...
சிங்கப்பூரில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிங்கப்பூர் பொலிஸார் இன்று (11)...
மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சு...