முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின்மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்பதை இனங்காண்பதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத லொக்கோமொட்டிவ் இயக்க பொறியியல் சாரதிகளின் சங்கம் இன்று (11) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக தொழிற் சங்கம் அறிவித்துள்ளது.
2023 ஆசிய கிண்ணத் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு 357 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
நேற்றைய தினம் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி...
இந்தியாவில் இருந்து 110 மில்லியன் பெறுமதியான 4.5 மில்லியன் சிகரெட்டுகளை நாட்டிற்கு கடத்த முயன்ற இருவர் சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.