News Desk

2447 POSTS

Exclusive articles:

புலம்பெயர்வோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஜேர்மனி

இந்த ஆண்டின் (2023) முதல் நான்கு மாதங்களில், ஜேர்மனியில் சுமார் 101,981 புகலிட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் (2022) ஏறக்குறைய 218,000 புகலிட விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது...

காலாவதியாகும் குடியேற்றக் கொள்கை

அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டானர். தற்போது அமுலில் இருக்கும் சர்ச்சைக்குரிய குடியேற்றக் கொள்கையானது வியாழக்கிழமை நள்ளிரவுடன்...

திருமண விழாவில் நடனமாடிய நபர் திடீரென மாரடைப்பால் மரணம்

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தை சேர்ந்த திலீப் ராவுஸ்கர் என்பவர், மின்சார துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த மே 5ஆம் திகதி அன்று, தனது மருமகளது திருமணத்திற்கு சென்றுள்ளார். இரவில் நடைபெற்ற அவ்விழாவில்,...

IMF குழு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவனுக்கு குழந்தைகள் தான் குறி…!

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரகுமார். இவரது குடும்பத்தினர் வேலை தேடி டெல்லிக்கு வந்தனர். டெல்லி புறநகர் பகுதியில் தங்கிய அவர்கள் அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தனர். ரவீந்திரகுமார் வேலை எதுவும்...

Breaking

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....

லெபனானில் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்..!

இஸ்ரேல் லெபனான் இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு...
spot_imgspot_img