உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 438-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
இந்த...
காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பின் கிளையாக பஞ்ச்வார் குழு உள்ளது. இந்த குழுவின் தலைவனாக பரம்ஜித் சிங் பஞ்ச்வார் (வயது 63) செயல்பட்டு வந்தார். பரம்ஜித் சிங்கை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான்...
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில்...
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்...
3 கோடி ரூபா காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 40 வயதுடைய மனைவியைக் கொன்ற 25 வயதுடைய நபரை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞன் தனது நண்பரைப் பயன்படுத்தி குறித்த...