ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரணத்துக்கு முன்னர் அந்த பெண் முகங்கொடுத்த சம்பவங்கள் அடங்கிய சிசிரிவி கெமரா காட்சிகள் பெண்ணின் உறவினர்களின் சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன் விஷ்மா சந்தமாலி...
இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் 23 ஆம்...
தமிழ் சினிமாவின் சின்ன மனோரமா என அழைக்கப்படும் கோவை சரளா இன்று அவரது 61 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த தினத்தில் அவரது திரை வாழ்க்கை குறித்த ஒரு சுவாரசிய தொகுப்பை...
2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான 'ஹேமந்தர் பகி' என்ற படம் மூலம் ஸ்வஸ்திகா முகர்ஜி நடிகையாக அறிமுகமானார்.
'காலா' என்ற படம் மூலம் இந்தி திரையுலகுக்கு வந்தார். இந்தியில் நிறைய படங்களில் நடித்து...
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்கள் கடந்த நான்கு தினங்களாக பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
சுகயீன...