புற்றுநோய் தாக்கியதில் இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வையே பெர்லூஸ்கானி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி முன்னாள் பிரதமரும், போர்சா இட்டலியா கட்சியின் தலைவருமான சில்வையோ பெர்லூஸ்கானி ,86, 2008 முதல்...
ஈரானிலும், சவுதி அரேபியாவிலும் பரஸ்பரம் துாதரங்களை திறக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016ல் மரண...
ஜெருசேலம்; இஸ்ரேல் - லெபனானில் இரு நாடுகளும் பதிலுக்கு பதில் ராக்கெட் தாக்குதல் நடந்தியுள்ளது. லெபனான் முதலாக இஸ்ரேல் மீது பல ராக்கெட்டுகளை வீசியது. தொடர்ந்து இஸ்ரேல் , லெபனான் , காசா...
26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முறை உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு கையளித்த அரச பணியாளர்களுக்கு வேதனம் வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன்...