மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளையதினம் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
கண்டி,...
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்திலிருந்து கொலன்னாவ களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் நிலத்தடி குழாயில் அடிக்கடி கசிவு ஏற்படுவதன் காரணமாக மாற்றுக் குழாய்களை அமைப்பது குறித்து அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, புதிய...
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.
மேல்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். நீண்ட நாள் கடன் சுமை தீர வாய்ப்புகள் இருக்கிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தெரிந்தவர்கள்...