ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு பெரும் தாக்குதல் நிச்சயம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு...
பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரையில்...
இன்று குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மும்மூர்த்திகளின் சங்கமம் என்று கூட இவரை சொல்லலாம். சிவன் பிரம்மா விஷ்ணு இந்த மூவரின் ஒன்று...
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
திருப்பூர் அருகே 24 ஆண்டாக முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச நபரை போலீசார் கைது செய்த சம்பவம், வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
திருப்பூர் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களில்,...