சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்குகிறது.
காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது
12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை...
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702...
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இரவு சுமார் 9.35 மணியளவில் தடம்...
இந்தியாவின் சித்தூர் மாவட்டம், பென்முருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி தனது கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக பவ்யாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர்...
பொது மக்கள் தம்வசம் வைத்திருக்கும் ரூ.2000 ரூபாய் இந்திய நாணயத்தாள்களை இந்திய வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளும் இறுதித் திகதி செப்டெம்பர் 30 ஆம் திகதி என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2018 ஆம்...