இலங்கை

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ராஜகிரிய பகுதியில் சுமார் 12 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பத்தரமுல்ல மதுவரித் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட...

உயிரிழந்த நான்கு காட்டு யானைகள் தொடர்பில் வௌியான தகவல்!

உயிரிழந்த நான்கு காட்டு யானைகள் குறித்து சுற்றாடல் மற்றும் வனஜீவராசி வளங்கள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளன.  காட்டு யானைகள் அதிகமாக காணப்படும் வனப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் நபர்கள் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டால்,...

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்!

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன.  அதன்படி, இலங்கை கடவுச்சீட்டானது குறியீட்டு புள்ளிகளுக்கு அமைவாக 96ஆவது இடத்திலிருந்து 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இலங்கை கடவுச்சீட்டு கடந்த வருடத்தில் 4 இடங்கள் முன்னேறி...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக – முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத்...

தேசிய ஊடகக் கொள்கை வரைவு வௌியீடு!

இலங்கையின் தேசிய ஊடகக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது.  அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் திகதியில் இருந்து தேசிய ஊடகக் கொள்கை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த கொள்கை 10 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,...

Popular

Subscribe

spot_imgspot_img