இலங்கை

இலங்கையின் கல்விச் சீர்திருத்தம் – தொகுதி முறை அறிமுகம் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள்!

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  இதன்...

நிசாம் காரியப்பர் கூறும் பிக் பொஸ் யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக் பொஸ் யார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் பாராளுமன்றில் இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார்.  இராணுவத்தின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி,...

பிணை மனு மீதான விசாரணை ஜூலை 30ற்கு ஒத்திவைப்பு – ராஜித சேனாரத்ன வழக்கு!

கொழும்பு, ஜூலை 24 – பிணையில் விடுவிக்க மறுத்து நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சீராய்வு செய்யும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனு, ஜூலை 30 ஆம்...

பலத்த காற்றுக்கு எச்சரிக்கை: சில மாவட்டங்களுக்கு 24 மணி நேர எச்சரிக்கை அமுலில்!

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு...

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த எந்த முடிவும் இல்லை – மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க!

வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நிதிக் கொள்கை அறிக்கையை அறிவிக்கும் வகையில் இன்று...

Popular

Subscribe

spot_imgspot_img