இலங்கை

போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற பிரிவுக்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   சந்தேகநபர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டு,...

பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் வருகை தந்தவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது...

காலி வீதியில் பதற்றம் – 12 பேர் கைது

காலி வீதியை மறிக்கும் வகையில் தகராறில் ஈடுபட்ட 12 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். வட்டிப் பணப்...

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறையும்

அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி...

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது. நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2...

Popular

Subscribe

spot_imgspot_img