இலங்கை

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

இந்த ஆண்டு, நாடு முழுவதும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 15,763 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற தேசிய போஷாக்கு மாதத்துடன் இணைந்து...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சகல ரயில் தரப்பினரும் தற்போது சேவைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.   அதன்படி பிரதான ரயில் மார்க்கத்தில் இரண்டு ரயில்கள் தவிர்ந்த ஏனைய சகல ரயில்களும்...

ஓய்வுபெற்ற விசேட வைத்தியர்களை மீள அழைக்க தீர்மானம்

63 வயதிற்குப் பின்னர் ஓய்வுபெற்ற விசேட வைத்தியர்கள் உட்பட கிட்டத்தட்ட 500 வைத்தியர்கள் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் மீள் பணியமர்த்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   இதனால், கிட்டத்தட்ட ஐம்பது...

யாழில் சடலமாக மீட்கபட்ட சிறுமியின்– பாட்டியின் வாக்குமூலத்தால் பரபரப்பு

பேர்த்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக் கொண்டேன் என பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில்...

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு பிணை

குருநாகல் பகுதியில் உள்ள கலவன் பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவிகள் 11 பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் குருநாகல் பிரதான...

Popular

Subscribe

spot_imgspot_img