இலங்கை

மாரடைப்பால் உயிரிழந்த களனி பல்கலை மாணவன்

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது தமக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்றிரவு (07) குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளதாக...

அலரி மாளிக்கையில் ஜனாதிபதியின் உரை

தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய, ​​அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவினங்களை மதிப்பீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அந்த அறிக்கைகளை மும்மொழிகளிலும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்ற...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மீள் விசாரணையை ஷானியிடம் ஒப்படையுங்கள்

தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று...

இசை நிகழ்ச்சியில் மோதல் – யுவதி உட்பட ஐவர் வைத்தியசாலையில்

திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த மோதலில் காயமடைந்த ஐவரும்...

ஹெரோயின், வாள்களுடன் ஒருவர் கைது

யாழ். நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். நெல்லியடியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே நேற்று மாலை கைது செய்யப்பட்டார். சந்தேக...

Popular

Subscribe

spot_imgspot_img