இலங்கை

வவுனியா இரட்டை கொலை – நீதிமன்ற உத்தரவுகள்!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் நேற்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜலை மாதம்...

அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலம் மாயம்

வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.   குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.   நீர் தாங்கி வீழ்ந்தமையினால் குறித்த...

பொலிஸார் எனக்கூறி பல பெண்களை ஏமாற்றியவர் கைது

வலான ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் சந்தேகநபர்...

பஸ்ஸில் பயணித்த பெண் துப்பாக்கிச் சூடு

ஹம்பலாந்தோட்டை - மடயமலந்த பகுதியில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் பஸ்ஸில் பயணித்த பொழுது, அதே பஸ்ஸில் பயணித்த...

திரிபோஷா தொழிற்சாலையை தனியார் மயமாக்க வேண்டாம் – சஜித்

திரிபோஷா வழங்குவதில் பாரிய குறைபாடு காணப்படுவதாகவும், சிறு பிள்ளைகள், பாலூட்டும் தாய்மார்கள்,கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கூட முறையான திரிபோஷா வழங்கப்படுவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.   திரிபோஷ தொழிற்சாலையையும்...

Popular

Subscribe

spot_imgspot_img