இலங்கை

பரீட்சை நடைபெறாது..! அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ்...

தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொன்ற மகன் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பகுதியில், மகனின் கிரிக்கெட் மட்டடையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டு எதிர்வரும்...

நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு

உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை...

12 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு அருகே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் யாழ்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு...

33,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும்...

Popular

Subscribe

spot_imgspot_img