இலங்கை

ஸ்ரீ ரங்காவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.   இது இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவுமென...

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில் இருந்து...

8400 தொலைபேசிகள் திருட்டு

இந்த வருடத்தில் கடந்த இரண்டு மாதங்களில், இலங்கையில் 8,422 தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன அல்லது தொலைந்து போயுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது. தொலைந்த தொலைபேசிகளை மீட்பதற்காக பொலிஸார் 2018 டிசம்பர் 31...

சிறுத்தைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி

சிக்கமகளூரு அருகே கரடிஹள்ளி காவல் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி கோல்ப் மைதானம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கோல்ப் மைதானத்தில் 2 சிறுத்தைகள் சுற்றி வந்துள்ளன. அதில் ஒன்று கருஞ்சிறுத்தை ஆகும். இதனை அந்தப்பகுதி...

Popular

Subscribe

spot_imgspot_img