இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் குடிமக்களுக்கும் ஒரே பாதுகாப்பு பொறுப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து...

சிங்கப்பூர் AI வேலைத்திட்டத்துடன் ஒத்துழைப்பு – ஜனாதிபதி யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு...

ரொஹான் பிரேமரத்ன கைது தேவையில்லை – இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவிப்பு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவை கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு 67,147 மில்லியன் டொலர் வருமானம் – பிரதி அமைச்சர்!

கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 மே வரை) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் இலங்கைக்கு 67,147 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (13,946 பில்லியன் இலங்கை ரூபாய்) கிடைத்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு...

கனடா பெண் கட்டுநாயக்காவில் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது!

இன்று அதிகாலை (22 ஆம் தேதி) 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயதான கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான...

Popular

Subscribe

spot_imgspot_img