எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது...
தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தவர்கள், தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பென்ன பகுதிக்கு அருகில் வீதியில் வாகனங்களை நிறுத்தி மதிய உணவு உட்கொண்டு ஓய்வெடுக்கும் காட்சிகளைக் காட்டும்...
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக தேர்தல் சட்டத்தின் விதிகளின்படி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிறுவனத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (02) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக...
மொனராகலை , கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (01) பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கதிர்காமம் , பெரகிரிகம...
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகள் இன்று நல்லை ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே குரு முதல்வர்...