கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02) குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 349.84 புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச்...
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும், கெசல்கமுவ ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளான பொகவந்தலாவ, ஹட்டன், டிக்கோயா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும்...
2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி...
தென், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன்...
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 பல்பொருள் அங்காடிகள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன.
அந்த பல்பொருள் அங்காடிகளில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும், விலைகளைக் காட்சிப்படுத்தாதமை,...