இலங்கை

நாட்டில் மீண்டும் அரிசி தட்டுப்பாடா? ; விவசாய சங்கங்கள் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் ஏற்பட்ட அரிசி பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த வருடம் பெரும்போகத்தின்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயர்கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் கைது

குருநாகல் பகுதியிலுள்ள தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றில் 10 மாணவிகளை தொடர்ந்தும் பாலியல் ரீதியாக இம்சித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மாணவர்கள் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய...

பதுளை – பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயம்

பண்டாரவளையில் இருந்து வெல்லவாய நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் டோவா பகுதியில் இன்று (23) பிற்பகல் முச்சக்கர வண்டி மற்றும் வான் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மேலதிக விசாரணைஇந்த...

யாழை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழப்பு

அநுராதபுரம், உடமலுவ காவல்துறையின் பிரதி பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்த தலைமைக் காவல்துறை பரிசோதகர் நேற்று (22) பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் - நயினாதீவி பகுதியில் வசித்து வந்த 59 வயதான அங்குல்கம...

இன்றைய வானிலை தொடர்பான அறிவித்தல் !

நாட்டில் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00...

Popular

Subscribe

spot_imgspot_img