இலங்கை

இலங்கையில் முதல் விந்தணு வங்கி திறப்பு

கொழும்பில் உள்ள காசல் தெரு பெண்களுக்கான மருத்துவமனையில் இலங்கை தனது முதல் விந்தணு வங்கியை நிறுவியுள்ளது, இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது. விந்தணு வங்கி என்பது...

பிற்பகல் 2 மணிக்கு பின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்குப் பின், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை...

ஜே.வி.பியால் கொல்லப்பட்ட ஐ.தே.க.வினரின் பட்டியல் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

ஜே.வி.பி. இனால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அரசியல்...

வாய்ப்புற்று நோய் தொடர்பில் பல் வைத்திய சங்கம் எச்சரிக்கை!

நாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல் வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். வருடம்...

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் வானிலையில் மாற்றம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Popular

Subscribe

spot_imgspot_img