உலகம்

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 3 பேர் பலி

உக்ரைனில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் கார்கிவ் நகரில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர். கடந்த சில வாரங்களாக, உக்ரைன் மீது தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது....

மானியத்தை நிறுத்துவேன்: டிரம்ப் மிரட்டல்: விண்கலத்தை தரமாட்டேன்: மஸ்க் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப், 'தொழிலதிபர் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை நிறுத்தினால், அரசுக்கு செலவு குறையும்' என மிரட்டல் விட்ட நிலையில், பதிலுக்கு எலான் மஸ்க்,...

3,000 வாகனங்களுடன் தீப்பிடித்து எரிந்த கப்பல்

அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்சிகோவிற்கு ஏற்றிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலின் தீயணைப்பு...

இந்த 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பு

ஆப்கானிஸ்தான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய, அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, அமெரிக்க...

வங்கதேச கரன்சிகளில் முஜிபுர் படம் நீக்கம்:

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, ராணுவத்தின் தலையீட்டில், இடைக்கால...

Popular

Subscribe

spot_imgspot_img