சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்களான நிலையில், மியான்மரில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மக்களை பெரிதும் அச்சமடைய வைத்துள்ளது. ஒரு பக்கம் வெயில் கொளுத்தும் நிலையில், எங்கும் பிணவாடை வீசுவதால், மீட்புப்...
சீனாவில் ஃபுஜியன் மாகாணத்தில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
தனது 37 வார கர்ப்பிணித் தாயிற்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதன்...
மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என அமெரிக்க ஆய்வு மையம் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர், தாய்லாந்தில் நேற்று (28) இடம்பெற்ற நில அதிர்வால் இதுவரை...
மியான்மரில் நள்ளிரவில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில், 4.2 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
மியான்மர் நாட்டில் நேற்று, இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4...
இந்தோனேஷியாவில் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து, நாடு முழுதும் கலவரம் வெடித்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அதிபராக பிரபாவோ இருக்கிறார். கடந்த அக்டோபரில் பதவியேற்ற இவர், முன்னாள் ராணுவ தளபதி.
தற்போது,...