இந்தியாவுக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக ஷேனுகா செனவிரத்னவை (Kshenuka Dhireni Senewiratne) நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் .
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான ஷேனுகா தற்போது ஜனாதிபதி செயலகத்தின் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்பான...
இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர்.
குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள்...
இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது.
வருகின்ற 23 ஆம் திகதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான்-3 போன்று நிலவின் தென்துருவத்தை ஆராய ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை...
ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் மோதுவது இல்லை. ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டுமே...
இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை...