2019ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நேற்று இரத்து செய்யப்பட்ட நிலையில் மேலதிக நாளான இன்று போட்டி தொடரவுள்ளது.
இன்றும் மழையால்...
சிங்கப்பூரில் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிங்கப்பூர் பொலிஸார் இன்று (11)...
இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கோடி மதிப்புள்ள 6 Kg ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு...
2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (7) முதல் ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீள் திருத்த விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் www.doenets.lk...