# Tags

18 வயதான யுவதி மூவரால் பாலியல் துஷ்பிரயோகம்

பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 18 வயது யுவதியை வீட்டுக்கு கூட்டிச்சென்று விடுவதாக கூறி லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும் லொறியின் உரிமையாளரும் அதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 3 ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் […]