மாறிவரும் உலகுடன் இசைவாக்கம் அடைய இலங்கை சிறுவர்கள் எதிர்காலத்தில் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார்.
எதிர்கால உலகுக்கு ஏற்றவர்களாக மாறுவதற்கு இலங்கையின் கல்வியானது தீவிரமாக...
இந்தியாவுக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக ஷேனுகா செனவிரத்னவை (Kshenuka Dhireni Senewiratne) நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் .
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான ஷேனுகா தற்போது ஜனாதிபதி செயலகத்தின் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்பான...
பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் டென்சின் லெக்பெல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொதுச் சுகாதார மேம்பாடு குறித்து கலந்துரையாடினார்.
பொதுச் சுகாதாரத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், நாளாந்த...
இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டினார்.
இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சற்று முன்னர் சந்தித்தார்.
இதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21) காலை டெல்லியில்...